483
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தெரிவித்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிறகு செய்தியாளர்கள...

460
ரஷ்யாவினால் ஏவப்பட்ட 44 ட்ரோன்களில் 27 டிரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ஷாஹெத்-131 மற்றும் ஷாஹெட்-136 ட்ரோன்கள் மற்றும் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகளையு...

330
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போல்டாவா நகரில் உள்ள ராணுவ அகாடெமியையும், அருகிலுள்ள மருத்துவ...

426
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியபடி உக்ரைன் படைகள் முன்னேறி வருவதால், வெடிகுண்டு தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் கான்கிரீட் அறைகளை அங்குள்ள பேருந்து நிறுத்தங...

462
உக்ரைன் அதிபருடன் நடந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி அமைதியை வலியுறுத்திய நிலையில், ரஷ்யாவை எதிர்த்து போரிடுவதற்காக உக்ரைனுக்கு 125 மில்லியன் டாலர் மதிப்பில் கூடுதல் ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித...

362
போலந்து பயணத்தை முடித்துக்கொண்டு, ரயில் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றடைந்தார். ஒருநாள் பயணமாக கீவ் ரயில் நிலையம் வந்த மோடியை உக்ரைன் அரசு உயர் அதிகாரிகளும் இந்திய ராணுவ அதிகாரிகளும் வரவ...

334
உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா அனைத்து வகையிலும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். யுத்தக்களத்தில் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது இது போருக்கான காலம் அல்ல என்று...



BIG STORY